விலங்குகள் பேசிக்கொள்ளுமா? சிறிய குழந்தைகளுக்கு மொழி கிடையாது, மொழி புரியாது, வார்த்தைகளுக்கு அர்த்தமும் புரியாது ஆனால் அவை தனது பெற்றோர்களுடன் பேசிக்கொள்ளும். ஏதாவது ஓசைகளை எழுப்பி தனது தேவைகளை புரியவைக்க முயற்சி செய்யும்.
அதைப்போலவே விலங்குகளும் தனக்குள் சில ஒலிகளை எழுப்பி தனது உணர்வுகளையும் தேவைகளையும் பிற விலங்குகளுக்கு புரியவைக்கும். விலங்குகளுக்கு தேவைகள் அதிகமாக இல்லாமல் இருப்பதால் அவை ஒரு சில ஒலிகளின் மூலமாகவே பேசிக்கொள்ளும்.
அதே ஒலிகளின் மூலமாக அவை மனிதர்களுடனும் பேச அல்லது தனது எண்ணத்தை புரியவைக்க முயற்சி செய்யும்.
Leave feedback about this