இன்பமும் துன்பமும் ஏன் மாறி மாறி வருகின்றன?

இன்பமும் துன்பமும் ஏன் மாறி மாறி வருகின்றன? ஆன்மாக்கள் இந்த பூமியில் மனிதர்களாக பிறப்பதின் நோக்கமே இங்குள்ள உயிரினங்களையும் சூழ்நிலைகளையும் புரிந்துக் கொண்டு; மேலும் அன்பு, பண்பு, பாசம், கருணை, போன்றவற்றை கற்றுக் கொள்வதற்காகத்தான்.

இந்த வாழ்க்கை பாடத்தில் இன்பமோ துன்பமோ ஏதாவது ஒன்று தொடர்ச்சியாக இருந்தால், அந்த வாழ்க்கை கசந்துவிடும் என்பதற்காக, மனிதர்களுக்கு வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.

Leave feedback about this

  • Rating