உயிர்களின் பிறவிகளை தீர்மானிப்பது யார்? ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை கணக்கில் கொண்டும், அவர்கள் செய்த பாவ புண்ணியங்களை கணக்கில் கொண்டும், ஆன்மாக்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவியை எடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஆன்ம உலோகத்தில் அவர்களின் பிறவி முடிவு செய்யப்பட்டாலும் பிறக்கப் போகும் ஆன்மாவே பெரும்பாலும் தனது உருவத்தையும், குடும்பத்தையும், பிறப்பையும், வாழ்க்கை அனுபவங்களையும், மரணத்தையும், முடிவு செய்து கொள்கிறது.
Leave feedback about this