உணவும் தண்ணீரும் ஒரே நேரத்தில் உடலுக்குத் தேவைப்படாது. மனிதர்களுக்கு தாகம் உண்டாகும் வேளையில் பசி இருக்காது, பசி உண்டாகும் வேளையில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பதைப் போன்று உணர்வது, பழக்கத்தால் மற்றும் கற்பனையால் உண்டாகும் உணர்வாகும்.
வயிற்றில் உணவையும் தண்ணீரையும் ஜீரணிக்கும் தன்மை வெவ்வேறாக இருப்பதனால்; உணவையும் தண்ணீரையும் உடல் ஒரே நேரத்தில் கேட்காது. அதனால் பசி இருக்கும் போது தாகம் இருக்காது, தாகம் இருக்கும் வேளைகளில் பசியிருக்காது.
Leave feedback about this