உணவைப் பார்த்தால் ஏன் வாயில் எச்சில் ஊறுகிறது? மனமானது, நீங்கள் காணும் உணவை சாப்பிடப் போகிறீர்கள் என்று எண்ணி உடலுக்குக் கட்டளையிட, உடல் உணவை ஜீரணிக்கத் தேவையான சுரப்புகளைச் சுரக்கிறது.
உணவை ஜீரணிக்க முதன்மையான தேவை எச்சில் அதனால் தான் உணவைக் காணும் அல்லது சாப்பிடும் நேரங்களில் அதிகமாக எச்சில் சுரக்கிறது.
Leave feedback about this