ஊறுகாய் உடலுக்கு நன்மையானதா?
பழைய கஞ்சியை உட்கொள்ளும் போது அதில் எந்த சுவையும் இருக்காது, ஆனாலும் உடலுக்கு சுவைகள் தேவைப்படும், அதனால் தான் காரம், புளிப்பு, இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த ஊறுகாயை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
ஊறுகாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட புளிப்புச் சுவை. அதை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும், அல்லது அதைத் தவிர்த்து விடுவது நல்லது.