மழையில் நனைந்தால் என்னென்ன நோய்கள் உண்டாகும்?

மழையில் நனைந்தால் என்னென்ன நோய்கள் உண்டாகும்? மழையில் நனைந்தால் எந்த நோயும் உண்டாகாது; மாறாக உடலில் தற்போது இருக்கும் தொந்தரவுகள் குணமாகத் தொடங்கும்.

நுரையீரலில் கழிவு அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டும் மழையில் நனைந்தால் நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகள் சளியாகக் கரைந்து உடலிலிருந்து வெளியேறத் தொடங்கும்.

மாதம் ஒரு முறையாவது மழையில் நனைந்தால் நுரையீரல் மற்றும் தோல் தொடர்புடைய எந்த நோயும் அண்டாது. தற்போது ஏதேனும் தொந்தரவு இருந்தால் அது விரைவாக குணமாகிவிடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field