குமட்டல் உருவாவது ஏன்? உணவை உட்கொள்ளும் போது குமட்டல் உருவானால், நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று பொருளாகும். அந்த உணவை நீங்கள் சாப்பிடக் கூடாது.
சாப்பிடாத நேரத்தில் குமட்டல் உணர்வு அல்லது வாந்தி வெளியேறுவது போன்ற உணர்வு உண்டானால், உங்கள் உடலில் ஏதோ ஒரு தூய்மைப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று பொருளாகும்.
இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் எதுவும் உட்கொள்ளாமல் காலி வயிற்றுடன் ஓய்வு எடுப்பது மிகவும் நல்லது.
Leave feedback about this