கர்மா கோட்பாடு என்பது என்ன?

கர்மா கோட்பாடு என்பது என்ன? கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்று பொருளாகும். மனிதர்கள் உடலாலும் மனதாலும் செய்கின்ற ஒவ்வொரு செயலும், அதற்குரிய எதிர் விளைவை உண்டாக்கும் என்பதை உணர்த்துவதே கர்மா கோட்பாடாகும்.

கர்மா கோட்பாடு என்பது நல்லது கெட்டது, சரி தப்பு என்று இல்லாமல்; நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பலன் இன்பமாகவோ துன்பமாகவோ திரும்ப நம்மிடம் வந்தே தீரும் என்பதே தத்துவம்.

Leave feedback about this

  • Rating