சாப்பிட்டதும் எதனால் வாந்தி வருகிறது? ஒரு உணவை சாப்பிட்ட உடன் வாந்தி வந்தால், அல்லது வாந்தி வருவதைப்போன்ற உணர்வு உண்டானால்; அந்த குறிப்பிட்ட உணவை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியவில்லை என்று பொருளாகும்.
மேலும் அந்த உணவு உங்கள் உடலுக்கு ஒவ்வாததாக, அல்லது ஆபத்தானதாக கூட இருக்கலாம்.
நீங்கள் உட்கொண்ட உணவு உங்கள் உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்பதால் அதை உடலை விட்டு உடனடியாக வெளியேற்றுவதற்காக உடல் வாந்தியை உருவாக்குகிறது.
Leave feedback about this