Blog

Blog
ஆன்மீகம்

மனித ஆன்மாக்களின் பூர்வீகம் எது?

மனித ஆன்மாக்களின் பூர்வீகம் எது? ஆன்மாக்களின் பூர்வீகம் இந்த பூமி கிடையாது. நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் உணர முடியாவிட்டாலும் பல நூறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன. உயர்வான கிரகங்களில் வாழும் உயிரினங்கள் பெரிய தவறுகளை செய்யும்பொழுது தண்டனையாகவும் பயிற்சிக்காகவும் இந்த பூமியில் பிறப்பெடுக்கின்றன. இந்த பூமியில் வாழும் ஆன்மாக்கள் பல்வேறு கிரகங்களில் இருந்து வந்தவை. அதனால் தான் மனிதர்களின் குணாதிசயங்களில் பல வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் ஒரே குடும்பமாக வாழும் ஆன்மாக்கள், அவர்களின் பூர்வீக கிரகத்திலும் குடும்ப

Read More
மலர் மருந்துகள்

ஸ்வீட் செஸ்ட்நட் மலர் மருந்து

ஸ்வீட் செஸ்ட்நட் மலர் மருந்து (Sweet Chestnut), தாங்க முடியாத மன வேதனை, நம்பிக்கை துரோகம், மற்றும் அதிகப்படியான விரக்தி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்வீட் செஸ்ட்நட் மலர் மருந்தின் குணாதிசயங்கள் ஸ்வீட் செஸ்ட்நட் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், தாங்க முடியாத மன வேதனையால் துன்பப்படும் நபர்களாக இருப்பார்கள். எல்லா நம்பிக்கையையும் இழந்து, இனி எதுவும் நடக்காது என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். மனவேதனையால்

Read More
மலர் மருத்துவம்

மனநல பாதிப்பும் மலர் மருத்துவமும்

மனநல பாதிப்பும் மலர் மருத்துவமும். நவீன மருத்துவத்தில், மனநல பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் நீண்டகால பதற்றம், போன்றவை நோய்களாகவே கருதப்படுகின்றன. பாட்ச் மலர் மருந்துகள் இவற்றுக்கான இயற்கையான மற்றும் பாதுகாப்பான தீர்வாக கருதப்படுகின்றன. மலர் மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாமல், மனநலனை இயல்பாக மேம்படுத்த உதவுகின்றன. சிறந்த மலர் மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையுடன் மலர் மருந்துகளை பயன்படுத்தினால், நல்ல சிறப்பான பலனை காண முடியும்.

Read More
உடல்

நோயாளியின் கால்கள் எதனால் கருத்து போகின்றன?

நோயாளியின் கால்கள் எதனால் கருத்து போகின்றன? ஒருவர் நோய்வாய்ப்படுகிறார் என்றால் அவரின் உடல் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். உடல் பலவீனமாக இருப்பதனால் நோயாளிகள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கழிவுகள் மற்றும் இரசாயனங்கள் உடலால் முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றப் படாமல் இரத்தத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இருதய கோளாறுகள், மூட்டு வலி, போன்ற நோய்களுக்காக தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களின் மருந்துகளில் இருக்கும் கழிவுகளும், இரசாயனங்களும் அவர்களின் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தில்

Read More
ஆன்மீகம்

பிரார்த்தனைகள் பலிக்குமா?

பிரார்த்தனைகள் பலிக்குமா? திட்டமிடலும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே பிரார்த்தனைகள் பலிக்கும். வெறும் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் நடந்துவிடும் என்று நம்புவது, படிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்புவதைப் போன்றதாகும்.

Read More
ஆன்மீகம்

இறைவன் என்பவர் யார்?

இறைவன் என்பவர் யார்? இந்த பூமியில் வாழும் உயிர்கள், இயற்கை, பூமி, வானம், ஆகாயம், பிரபஞ்சம், அதன் கோள்கள், வெளி இவை அனைத்தும் உருவாவதற்கு முன்பாக ஒரு பேராற்றல் இருந்தது, அந்த மூல சக்தியைத் தான் இறைவன் என்று அழைக்கிறோம்.

Read More
ஆன்மீகம்

இறைவன் எங்கு இருக்கிறார்?

இறைவன் எங்கு இருக்கிறார்? அண்டவெளியில் பிரபஞ்சம் மற்றும் கோள்கள் உட்பட எந்த படைப்பும் உருவாவதற்கு முன்பாக இறைவன் மட்டுமே இருந்தார். இறைவனிடம் இருந்து, அல்லது இறைவனை மூலப்பொருளாகக் கொண்டு, அனைத்து படைப்புகளும் தோன்றியதால், இறைவன் எங்கும் இருக்கிறார் எதிலும் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அல்லது இறைவனுக்குள் தான் பிரபஞ்சமும், அனைத்து படைப்புகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூற வேண்டும்.

Read More
ஆன்மீகம்

இறைவன் நேரடியாக உதவுவாரா?

இறைவன் நேரடியாக உதவுவாரா? இல்லை, இறைவன் நேரடியாக யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை. நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டுபவர்களுக்கு இன்னொரு மனிதன் மூலமோ, இயற்கையின் மூலமோ, உள்ளுணர்வுகளின் மூலமோ, அல்லது வேறு ஏதாவது ஒரு வழியிலோ அவர்களின் வேண்டுதல் நிறைவேற உதவி செய்வார். நேரடியாக தனது ஆற்றலைக் கொண்டு இறைவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். அது அவர் படைத்த பிரபஞ்ச சட்டங்களுக்கு எதிரானது.

Read More
உலகம்

இறைவன் அநியாயங்களைத் தடுக்காமல் இருப்பது ஏன்?

இறைவன் அநியாயங்களைத் தடுக்காமல் இருப்பது ஏன்? இறைவன் பற்றற்றவர், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். இறைவன் பிரபஞ்சத்தையும், இந்த பூமியையும், இந்த பூமியின் படைப்புகளையும், உயிரினங்களையும், சிருஷ்டித்து, பின் தனது படைப்பை நிறுத்திக்கொண்டார். சிருஷ்டித்தப்பின், இந்த உலகில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை. இந்த பூமியில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சம உரிமை உள்ளதால், நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் யாருடைய செயலிலும் இறைவன் தலையிடுவதில்லை.

Read More
உணவு

புரோட்டீனுக்காக கோழி முட்டை சாப்பிட வேண்டுமா?

புரோட்டீனுக்காக கோழி முட்டை சாப்பிட வேண்டுமா? கோழிகள் புரோட்டீனையோ, முட்டையையோ உட்கொள்வதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் சத்து இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்டீன் கிடைத்தன? கோழிகளின் உடல் சுயமாக புரோட்டீனை உருவாக்குகின்றன. கோழியின் உடலால் புரோட்டீன் சுயமாக உருவாக்க முடியும் போது மனிதனின் உடலால் சுயமாக புரோட்டீனை உருவாக்க முடியாதா? பரிமாணத்தின் உச்சம் மனிதன், அவன் உடலால் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துகொள்ள முடியும். சொத்துக்காக என்று சிறப்பாக எந்த

Read More