பாட்ச் மலர் மருத்துவத்தின் நன்மைகள். பாட்ச் மலர் மருத்துவம் மனிதர்களுக்கு பல்வேறு உடல் மற்றும் மனதின் பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. உதாரணத்துக்கு, மன அழுத்தம், கவலை, பயம், துக்கம் போன்ற உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் உடல்நலம் மேம்படவும், உள்ளுணர்வை வளர்க்கவும் உதவுகிறது.
மலர் மருந்துகள் எளிமையான முறையில் அனைவரும் பயன்படுத்தக்கூடியவை. மலர் மருந்துகள் அடிப்படையில், மற்ற மருத்துவங்களின் மருந்து சிகிச்சையைப் போலவே செயல்படுகின்றன, ஆனால் அறவே பக்கவிளைவு இல்லாதவை.
மலர் மருத்துவம் உணர்ச்சிகள் மட்டுமின்றி, ஆளுமை மற்றும் சுயநலனையும் மேம்படுத்தக் கூடியது. இது தீவிரமான மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு உள்ளவர்களுக்கும் சிறந்த நிவாரணமாக அமையும்.
Leave feedback about this