அனைவரும் அனைத்தையும் செய்ய தேவையில்லை. ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கு பின்னும் ஒரு பிறப்பின் நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை அவனது மனம் நன்றாக அறியும்.
நம்முடன் வாழும் குடும்பத்தார், நண்பர்கள், அல்லது மற்ற மனிதர்களின் வாழ்க்கையை வாழ நினைப்பது; தொழில்நுட்பம் படித்த மாணவன், மருத்துவ தேர்வு எழுதுவதைப் போன்றதாகும்.
ஒவ்வொருவரும் தனக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களையும் திறமைகளையும் புரிந்து கொண்டு தனித்துவமான வாழ்க்கையை வாழ வேண்டுமே ஒழிய பிற மனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எண்ணுவதும், மற்றவர்கள் செய்யும் செயல்களை செய்ய வேண்டும் என்று எண்ணுவதும் தவறாகும்.
Leave feedback about this