Month: January 2025

Month: January 2025
ஆரோக்கியம்

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை. தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்தக்கூடாது. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் தண்ணீரில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்துவிடும் மற்றும் தண்ணீரில் உள்ள சத்துப் பொருட்கள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நாங்கள் கூறும் போது. அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்துத்தான் அருந்த வேண்டும் என்று கூறினார்கள் என்று சிலர் சொல்வார்கள். தேரையர் என்ற சித்தர் கூட தன் பாடலில்; “திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்பெண்ணின் பாலொன்றை பெருக்காமல் –

Read More
நோய்கள்

வலி உடலுக்கு நன்மையானது

வலி உடலுக்கு நன்மையானது, அது உடலின் தேவைக்காகவே உருவாகிறது. தொடக்கத்தில் வலி, லேசாகத்தான் இருக்கும் அந்த வலியை இரசாயன மருந்துகள், எண்ணெய்கள், கிரீம் போன்றவற்றைக் கொண்டு அடக்கும் போது, நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. நோயைக் குணப்படுத்த உடல் அதிக உழைப்பையும் சக்தியையும் விரயமாக்குவதால் கூட சிலவேளைகளில் வலி அதிகரிக்கும். வலிகளுக்குத் தீர்வு உடலின் தொந்தரவும் வலியும் லேசாக இருக்கும் போதே, உடல் உழைப்பைக் குறைத்து, முக்கியமாக உணவைக் குறைத்து, உடலுக்குப் போதிய ஓய்வுக் கொடுத்தால், வலி தொடக்கக்

Read More
நோய்கள்

வலிகளும் அவற்றுக்கான காரணங்களும்

வலிகளும் அவற்றுக்கான காரணங்களும். எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலி உண்டானால் மட்டும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இல்லை. மனிதர்கள் மிகவும் பலவீனமானவர்கள், சிறு வலிகளைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வலி நிவாரண மருந்துகளைத் தேடி ஓடுகிறார்கள். அந்த போதை மருந்துகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வலிகளை உணராதவாறு அவர்களின் மூளையையும் உடலையும் மந்தமாக்குகிறது. இது அவர்களுக்கு கேடானது. ஒருவர் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்து

Read More
நோய்கள்

குணப்படுத்த முடியாத நோய்கள்

குணப்படுத்த முடியாத நோய்கள். சில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று நோய்களின் பெயர்ப் பட்டியலை வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நோய் கண்டவர்கள் அந்த மருத்துவர்களிடம் சென்றால், உங்கள் நோயை யாராலும் குணப்படுத்த முடியாது, நீங்கள் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவார்கள். அதை நம்பும் நோயாளிகளும் மனம் தளர்ந்துவிடுவார்கள். தனது நோயை குணப்படுத்தும் மருத்துவம் மற்ற மருத்துவ முறைகளில் இருக்கும் என்று நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். மனம் தளர்ந்துவிட்ட நோயாளிகளின் தொந்தரவு

Read More

Free web directory

Free web directory, We invite businesses and individuals to list in our new web directory!

Read More
Spiritual

The position of the lotus flower in religions

The position of the lotus flower in religions. We often see statues of religious founders, gods, or goddesses perched atop birds or animals. A few of these statues will have weapons or other implements in their hands. The form, fashion, attire, ornamentation, animals, weapons, implements, and symbols of the statues are all inferred. Every one

Read More
Paranormal

Smells sweet or unpleasant without any apparent cause

Reason for smells sweet or unpleasant without any apparent cause. Sometimes, especially at night, people will smell a strong or unpleasant smell without any apparent reason. They typically smell this when they are by themselves at home or when they are strolling in a remote area. Jasmine flowers, roses, cape flowers, agarwood, perfume, incense, and

Read More
Spiritual

What is Nirvana?

What is Nirvana? The term “nirvana” originates from the ancient Bali language, which Gautama Siddhartha Buddha spoke. Reaching nirvana does not entail achieving a particular degree of spirituality, being eligible to enter heaven, or being given something unique in this life. Even those who enter heaven must live there by abiding by all of the

Read More
நோய்கள்

பசியில்லாமல் சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகள்

பெரும்பாலானோர் என்னிடம் கேட்கும் இரண்டு கேள்விகள்; “எதைச் சாப்பிட்டால் எனது நோய்கள் குணமாகும்?” மற்றும், “எதைச் சாப்பிட்டால் எனது தொந்தரவுகள் குறையும்?” என்பவைதான். நோய்கள் குணமாக வேண்டும் என்றால் எதையாவது சாப்பிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். அல்லது மருந்தாகவாவது எதையாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உணவின் மீது அவ்வளவு பிரியம். பசி என்றால் என்ன? நான் யாரிடமாவது “பசி அறிந்து உண்ணுங்கள்” என்று சொன்னால் அவர்கள் கேட்கும் அடுத்தக் கேள்வி, “பசி என்றால் என்ன?

Read More
நோய்கள்

கால் மரத்துப் போவதும் புண் உண்டாவதும் ஏன்?

சர்க்கரை நோயாளிக்கு கால் மரத்துப் போவதும் புண் உண்டாவதும் ஏன்? உடலைப் பற்றிய ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நபருக்கு உடலில் வலிகள் இருக்கும் வரையில் உடலுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏதுமில்லை ஆனால் உடலின் வலிகளை மருந்து மாத்திரைகளைக் கொண்டு கட்டுப்படுத்திய பின்னர்தான் உண்மையான ஆபத்து தொடங்குகிறது. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி உண்டானால், ஏதோ ஒரு புதிய நோய் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. மாறாக வலி ஏற்படும் பகுதியில் நோய் குணப்படுத்தும்

Read More