Month: October 2024

Month: October 2024
ஆண்கள்

என்பது வயதானாலும் ஆண்மை குறையாது

என்பது வயதானாலும் ஆண்மை குறையாது. மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உடல் உறுப்புகளும் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் பிறந்த நாள் முதலாக அவனது இறப்பு வரையில் அவனது உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயங்க வேண்டும், அவன் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்; இது இயற்கையின் நியதியாகும். அதனால் வயது அதிகரித்தால் உடலின் சக்தி குறையும், உடல் உறுப்புகள் பாதிக்கும், உள்ளுறுப்புகள் செயலிழக்கும் என்பதெல்லாம் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மட்டுமே. இந்தக் கருத்து உண்மையாக

Read More
மருத்துவம்

இன்றைய மருத்துவத்தின் நிலை

ஒரு நாள் காதர் பாயின் இடது கால் நீல நிறமாக மாறியது. அவர் பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். அங்கு ஒரு மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒப்புக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும்

Read More
ஈர்ப்பு விதி

நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா?

நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா? அவற்றை அடைவது மிகச் சுலபம், உங்களுக்கு என்ன தேவை என்று முடிவுக்கு வாருங்கள். அது ஏன் உங்களுக்குத் தேவை, அதனால் உங்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப் பாருங்கள். அதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நன்மை என்று சிந்தித்துப் பற்றுங்கள். அதை அடையத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குரிய உழைப்பைச் செலுத்துங்கள். இவற்றைச் செய்தால் உங்கள் தேவைகளும் ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறும்.

Read More
ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டால், இயற்கையின் அமைப்பில் மனிதர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது இயற்கையின் சட்டம். மனிதர்களுக்குத் தேவைகள் அல்லது ஆசைகள் உருவாகும் போது, அவற்றை அடைவதற்குரிய வழிகாட்டுதல்களும், பாதைகளும், அறிவும் அவர்களுக்கு வழங்கப்படும். அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும். ஈர்ப்பு விதி (Law of attraction) என்பது மனிதன் ஆசைப்படுவதையோ, அவன் விரும்புவதையோ, அவன் கனவு காண்பதையோ, அவன் நம்புவதையோ கொடுப்பது அல்ல.

Read More
ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?

ஈர்ப்பு விதி என்பது என்ன? ஈர்ப்பு விதி (The law of attraction) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சூட்சும ஆற்றல் அல்லது வழிமுறை தான் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விதி இருப்பது உண்மைதான் ஆனால் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தான் இப்போது பிரச்சனை, ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் நினைத்தால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், கற்பனை செய்தால் கிடைக்கும், கனவு கண்டால் நடக்கும், என்பதுதான் பெரும்பாலோர் கூறும்

Read More
ஆன்மீகம்

மெய்ஞ்ஞானம்

தேடித் தேடி தேடியேதொலைந்து போனவர் பலர் ஓடி ஓடி ஓடியேஓய்ந்து போனவர் பலர் நடந்து நடந்து நடந்தேகளைத்துப் போனவர் பலர் நீ எதையுமேதொலைக்கவில்லைதேடாதே நீ சென்று சேரவேண்டியஇடமும் இல்லைபயணிக்காதே மனம்தான் மனிதன்மனதைப் புரிந்துகொள்சும்மா இரு மரமாக மரத்துக்குத்தான்மனிதனைத் தெரியும் மனம்தான் உன்விளைநிலம் நிலத்தை உழுதுவிட்டுவிதைகளைத் தயார்செய் மேகத்தைப் பிழிந்துநீர் எடுக்க யாராலும் முடியாது மழை வரும்போது வரட்டும்விளைச்சல் நிச்சயம் உண்டு காத்திருக்காதே கலைத்துவிடுவாய்சும்மா இரு சுகம் பெறுவாய்

Read More
ஈர்ப்பு விதி

பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளைப் பெறும் வழிமுறை

பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளைப் பெறும் வழிமுறை. பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்குத் தேவையான அடிப்படைத் தகுதியானது முதலில் இதுவரையில் நீங்கள் பெற்ற அனைத்து உதவிகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி செலுத்த வேண்டும். இதுவரையில் உங்களுக்குக் கிடைத்த அனைத்திற்கும் நன்றி செலுத்தி, உங்களிடம் இருப்பதைக் கொண்டும் திருப்தி அடைய வேண்டும். இதுவரையில் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தாத வரையிலும், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாத வரையிலும் புதிதாக எதையும் அடைவதற்கும் கேட்பதற்கும் உங்களுக்கு தகுதி இல்லாமல் போகிறது. திருப்தியும் நன்றியுணர்வும்

Read More
தியானம்

தியானத்திற்கு ஓர் அறிமுகம்

தியானத்திற்கு ஓர் அறிமுகம் தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க உதவும் பயிற்சியாகும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாகக் கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவங்களில் இருப்பது புரியவரும். தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு

Read More
ஆரோக்கியம்

உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள்

உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள். உணவு வேளைகளில் இனிப்பான பழங்கள் உட்கொள்வதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். என் தாத்தா கூட உணவுக்கு முன்பு அல்லது பின்பு வாழைப்பழம் உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் இன்றைய தலைமுறையில் உணவுக்கு முன்பாக பழங்களை உட்கொள்ளும் பழக்கம் முற்றாக ஒழிந்துவிட்டது என்று கூட கூறலாம். உணவு வேளைகளில் இனிப்பு உட்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள் கூட இனிப்பான பழங்களுக்குப் பதிலாக இனிப்பு பலகாரங்களை உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். உணவைப்

Read More
ஆன்மீகம்

இறைவனின் இரகசியம் மனிதன்

இறைவனின் இரகசியம் மனிதன், மனிதனின் இரகசியம் இறைவன் என்று கூறுவார்கள். இறைவனைப் பற்றி மனிதர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அதனால் இறைவன் மனிதனின் இரகசியம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதர்களைப் படைத்த இறைவனுக்கு மனிதன் ஒரு இரகசியம் என்று ஏன் கூறுகிறார்கள்? இறைவனால் கூட அறிந்துக் கொள்ள முடியாத இரகசியம் என்ன இருந்துவிட போகிறது மனிதனிடம். இறைவனின் படைப்பில் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையில் உள்ள தாவரங்கள், புழு பூச்சிகள், ஊர்வன, நீந்துவன, பறப்பன, விலங்குகள்,

Read More