Month: September 2024

Month: September 2024
வாழ்க்கை

பிற மனிதர்களின் தவறுகளால் உண்டாகும் துன்பங்கள்

பிற மனிதர்களின் தவறுகளால் உண்டாகும் துன்பங்கள். ஒரு விமான விபத்து நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 200 பயணிகள் உயிரிழக்கிறார்கள். அந்த 200 நபர்களுக்கும் அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா? இல்லை கண்டிப்பாக இருக்காது. இலங்கைப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் துன்பப்பட்டார்கள் மற்றும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா? இல்லை கண்டிப்பாக இருக்காது. ஆனால் மனிதர்களுக்கு இயற்கை முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குக்

Read More
ஆன்மீகம்

கர்மாவினால் உண்டாகும் துன்பங்கள்

கர்மாவினால் உண்டாகும் துன்பங்கள். புத்தர் வாழ்ந்த காலத்தில் சில புத்த மடாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன அப்போது சில புத்த துறவிகள் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். புத்தரின் சிஷ்யர்கள் “பாதிக்கப்பட்ட துறவிகள் அனைவரும் முற்றும் துறந்தவர்கள் உணவுக்காகக் கூட விலங்குகளைத் துன்புறுத்தாதவர்கள். சங்கத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்களுக்கு ஏன் கொடூரமான மரணம் நிகழ்ந்தன” என்று புத்தரிடம் கேட்டார்கள். அதற்குப் புத்தர் கூறிய பதில். “அகால மரணமடைந்த இந்த புத்தத் துறவிகள் இந்தப் பிறவியில் துறவியாகவும்

Read More
உலகம்

இந்த உலகம் ஆன்மாக்களின் பயிற்சிப் பட்டறை

இந்த உலகம் ஆன்மாக்களின் பயிற்சிப் பட்டறை. இந்த உலக வாழ்க்கையை எனக்குப் புரிந்த மொழியில் சொல்கிறேன் கேளுங்கள். இந்த உலகம் ஆன்மாக்களின் பயிற்சிப் பட்டறை. அறிவு இல்லாத ஜீவனாக இந்தப் பூமியில் தோன்றும் உயிர்கள் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு ஜீவன் வரையில் பரிணாமம் அடைந்து இந்தப் பூமியில் வாழ்கின்றன. ஆறாவது அறிவு முழுமைப் பெற்றதும் வேறு உலகத்துக்குச் செல்கின்றன. வாழ்க்கை பாடத்தை ஒழுங்காகப் படித்துப் புரிந்து கொள்ளும் உயிர்கள் எந்தத் தடுமாற்றமும் இன்றி தன்

Read More
வாழ்க்கை

நல்லவர் வாழ்விலும் துன்பம் வருவது ஏன்?

நல்லவர் வாழ்விலும் துன்பம் வருவது ஏன்? சிறு வயது முதலாக கனவிலும் யாருக்கும் கெடுதல் செய்யாதவர்கள், யாருக்கும் எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காதவர்கள், மனதறிந்து எந்தப் பாவமும் செய்யாதவர்கள், அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் உடையவர்கள் கூட சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கையில் சில இன்னல்களை அனுபவம் செய்கிறார்கள்; இதற்குக் காரணம் என்ன? நல்லவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும்; தீயவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கை துன்பகரமானதாக

Read More
ஆரோக்கியம்

சைவம் உட்கொள்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறையுமா?

மாமிசங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகுமா? மனிதர்களின் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் அவர்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து, அவர்களின் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்கிறது. உயிர்ச்சத்து கிடைக்க இந்த உணவு, கொழுப்பு கிடைக்க இந்த உணவு, புரோட்டின் கிடைக்க இந்த உணவு, என்று எந்த உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ, உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை உட்கொண்டால்; உடலுக்கு என்ன தேவையோ அதை சுயமாக

Read More
ஆரோக்கியம்

சைவம் உட்கொள்பவர்களுக்கு சத்து மாத்திரைகள் தேவைப்படுமா?

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவைப்படுமா? சைவம் சாப்பிடுபவர்கள் சிலர் தங்கள் உடலுக்கு சத்து பற்றாக்குறைக்கு ஏற்படும் என்று பயந்து சில சத்து மாத்திரைகளை உட்கொள்வது உண்டு. மருத்துவர்கள் கூட சில வேளைகளில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு சில சத்து மாத்திரைகளை பரிந்துரைப்பது உண்டு. சைவம் உண்பவர்களுக்கு சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு நோய்கள் விரைவில் குணமாக காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உண்ணுங்கள் என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இந்த உலகில் எந்த

Read More
ஆரோக்கியம்

சைவம் உட்கொள்பவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா?

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா? மனிதர்களின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மட்டுமே முழுமையாக உள்ளன. அசைவம் உண்பவர்களுக்கு சில சத்து பற்றாக்குறைகள் ஏற்படலாம் ஆனால் சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு சத்து பற்றாக்குறைகள் நிச்சயமாக உண்டாகாது. உணவை பொறுமையாக மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு வேண்டுமானால் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போகலாம். அதற்குக் காரணம் உண்ணும் முறையே அன்றி சைவ உணவு அல்ல. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சத்து பற்றாக்குறை உண்டாகும் எனக்

Read More
ஆரோக்கியம்

சைவ உணவுகளை உட்கொள்பவர்கள் பலவீனமானவர்களா?

சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் பலவீனமானவர்களா? சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் பலவீனமானவர்கள் என்ற பிம்பம் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வளவு ஏன், சைவ உணவை உட்கொள்பவர்களில் சிலர் கூட தங்களை பலவீனமானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதானால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களைவிடவும் ஆரோக்கியமாகவும் பலசாலிகளாகவும் இருப்பார்கள், இருக்கவும் வேண்டும் இது தான் இயற்கையின் அமைப்பு. சைவ உணவை மட்டும் உண்பவர்கள் பலவீனமாக உணர்வதற்குக் காரணம் அவர்களின் மனம். சமுதாய ரீதியாகவும், மத ரீதியாகவும்,

Read More
வாழ்க்கை

நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார்

நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார். நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்று கூறுவார்களே அது பொய்யா? இல்லை! நல்லவர்களுக்கு துன்பம் உருவாகும் வரையில் இறைவனும் இயற்கையும் காத்திருக்க மாட்டார்கள். துன்பம் உருவாவதற்கு முன்பாகவே உள்ளுணர்வு மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, பிற மனிதர்கள் மூலமாகவோ, நிச்சயமாக அந்த துன்பங்களைத் தவிர்க்கும் வழிகளை அவர்களுக்கு இறைவனும் இயற்கையும் காட்டுவார்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும் பல வேளைகளில் துன்பங்களில் அல்லது தொந்தரவுகளில் சிக்கிக் கொண்ட பிறகு பெரும்பாலும் நாம் சொல்லும்

Read More
ஆன்மீகம்

நாகூர் ஆண்டவர் என் வாழ்வில் வந்த கதை

நாகூர் ஆண்டவர் என் வாழ்வில் வந்த கதை. 1997 அல்லது 1998 ஆம் ஆண்டு ஒருநாள் என் தந்தையின் கடையில் நான் கல்லாவில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். மாலை மணி ஏழு அல்லது எட்டு இருக்கும். ஒரு மலாய்க்காரர் தொழுகைக்குச் சென்று விட்டு, மலாய்க்காரர்கள் அணியும் தொழுகைக்கான ஆடையுடன் எங்கள் கடைக்கு வந்திருந்தார். அவர் அவருக்குத் தேவையான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு கல்லாவில் இருந்த என்னிடம் பேச்சு கொடுத்தார். “இந்தியாவுக்குச்

Read More