Month: July 2024

Month: July 2024
வாழ்க்கை

உயிர்க் கொலையும் இந்த உலகில் தர்மம் தான்

உயிர்க் கொலையும் இந்த உலகில் தர்மம் தான். விலங்குகளில் நல்ல விலங்கு எது? கெட்ட விலங்கு எது? நான் பல வீடியோக்களில் பார்த்திருக்கிறேன் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டது, நாயை விழுங்கி விட்டது, வளர்ப்புப் பிராணியை விழுங்கி விட்டது என்று அதை மனிதர்கள் அடித்துக் கொலை செய்வார்கள். சிலவேளைகளில் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டால் அந்த மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றைக் கிழித்து அது விழுங்கிய ஆட்டை வெளியே எடுப்பார்கள். மனிதர்கள் “ஆடு மலைப்பாம்பின் உணவு தானே”

Read More
வாழ்க்கை

லியோ டால்ஸ்டாயின் “வாழ்க்கை”

லியோ டால்ஸ்டாயின் “வாழ்க்கை” என்ற மொழி பெயர்ப்பு நூலிலிருந்து என்னை கவர்ந்த சில வரிகள். அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான். ‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே[3] அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர். ​ ‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர். இத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும்

Read More
வாழ்க்கை

யாரெல்லாம் நல்லவன் – கெட்டவன்?

யாரெல்லாம் நல்லவன் – கெட்டவன்? என்ற கேள்விக்கு ஒரு அறிஞர் கூறிய பதில். “எவரொருவர் தனக்குள் உதிக்கும் எண்ணங்களையும், தான் செய்த செயல்களையும் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி யார் எப்போது கேட்டாலும் வெளியில் சொல்ல முடிகிறதோ” அவர் நல்லவர். “எவருக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத எண்ணங்கள் தோன்றுகிறதோ, எவரெல்லாம் வெளியில் சொல்ல முடியாத செயல்களைச் செய்கிறார்களோ” அவர்கள் கெட்டவர்கள். இன்றைய மனிதர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதை தன்னுடைய சுய நலத்திற்கு ஏற்பவே முடிவு செய்கிறார்கள். தனக்குப்

Read More
Health

Learn how to live a healthy lifestyle

Learn how to live a healthy lifestyle. Nowadays, most people are unconcerned about their health and rely solely on doctors. Hospitals and clinics abound everywhere one looks, proving that sick people are everywhere around us. Despite the fact that the number of hospitals and clinics is increasing, the number of sick people also continues to

Read More
ரெய்கி சிகிச்சை

Holistic Healing Home – Chennai

ஓம் நமசிவாய இறைவழி மருந்தில்லா மருத்துவம் M. ராஜேஷ்வரி M.D Acu (Reiki Master) No.63/157, பிரிவரி சாலை, பாரதிபுரம், செனாய் நகர், சென்னை – 600030Mobile : 89390 44367 பார்வை நேரம் திங்கள் முதல் சனி வரையில் 6.00 pm to 9.00 pm முன்பதிவு அவசியம் சிகிச்சை முறைகள் விபத்தை தவிர்த்து, அனைத்து தீவிரமான மற்றும் நாட்பட்ட நோய்களுக்கும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பக்கவிளைவில்லாத முறையில் இறைவழி மருந்தில்லா சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை

Read More
தன்முனைப்பு

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விசயம்

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விசயம். பெரும்பான்மையான மனிதர்கள் தங்களின் குறை நிறைகளையும் தாங்கள் செய்யும் தவறுகளையும் உணர்வதில்லை. தங்களின் தவற்றினால் ஒரு விசயம் தவறாக நடந்தாலும், விரும்பத்தகாத சம்பவம் அல்லது விசயம் நடந்தாலும், தன்னை தானே ஆராயாமல், தங்களின் தவற்றை உணர்ந்து கொள்ளாமல் மற்றவரைக் கைகாட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள். தனது குறை நிறைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதும், தன்னை மாற்றிக்கொள்ளத் துணிவில்லாமல் இருப்பதும், பெரும்பாலான மனிதர்களை முன்னேற விடாத தடைக்கல்லாக இருக்கின்றன. ஒரு மனிதனின் மனம் எவ்வாறு

Read More
வாழ்க்கை

வாழ்க்கையின் துன்பங்களை எதிர்கொள்வது எப்படி?

வாழ்க்கையின் துன்பங்களை எதிர்கொள்வது எப்படி? கஷ்டம், நஷ்டம், கடன், சோதனை, துன்பம், துயரம், துரோகம், நோய், வலி, என்று ஏதாவது ஒரு வேதனையுடன் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் மனிதப் பிறப்பு என்பது, ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் பயிற்சியாக இருப்பதனால், வேதனைகளை அனுபவிக்காத மனிதர்களே இந்த உலகில் இருக்க மாட்டார்கள். வேறு வார்த்தையில் கூறினால், வேதனைகளை அனுபவிக்கத் தேவையில்லாத ஆன்மாக்கள் மனிதப் பிறப்பு எடுக்கமாட்டாது. இயற்கையின் அமைப்பில், உலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற

Read More
வாழ்க்கை

உலகின் மூன்று வகையான மனிதர்கள்

உலகின் மூன்று வகையான மனிதர்கள். இந்த உலகில் பலதரப்பட்ட குணாதிசயங்களையும் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் மூன்று வகையான மனிதர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். முதல் வகை மனிதர்கள் எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பாக பல முறை தெளிவாகச் சிந்தித்து திட்டமிட்டு சரியான நேரத்தில் செயல்படுத்துவார்கள். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களே எதிலும் தலைவர்களாகவும் முதலாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் இருக்கிறார்கள். இரண்டாவது வகை மனிதர்கள் ஒரு விசயத்தை ஆசைப்பட்டு செய்யத் தொடங்கிய பிறகு

Read More
தாம்பத்தியம்

கணவன் மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி உண்டாக

கணவன் மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி உண்டாக 1. முடிந்தவரையில் உண்மையான ஆசை இல்லாமல் சேராதீர்கள் 2. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இரவில் வைத்துக் கொள்ளுங்கள் 3. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இருட்டான அறையில், ஒரு சிறு வெளிச்சம் மட்டும் இருக்கும் அறையில் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். 4. ஆணுறையைப் பயன்படுத்தாதீர்கள். விந்தை உள்ளே விடாவிட்டால் பிள்ளை தங்காது பயம் வேண்டாம். ஆணுறை பயன்படுத்தினால் 50% இன்பம் கூட கிடைக்காது. 5. உங்கள் ஜோடியின் மனம் மற்றும் தேவை அறிந்து

Read More