Month: April 2024

Month: April 2024
ஆரோக்கியம்

உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்

உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள். கட்டுரையை வாசிப்பதற்கு முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இன்றைய உலகில் இரசாயனங்களும், உயிர்க் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள். நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணெய்கள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எவற்றை உட்கொள்வீர்கள்? குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்குக் கொடுக்கப்படும்

Read More
ஆரோக்கியம்

எவையெல்லாம் சிறந்த உணவுகள்?

எவையெல்லாம் சிறந்த உணவுகள்? எவையெல்லாம் ஆரோக்கியமான, உடலுக்கு உகந்த உணவுகள் என்று தெரிய வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியம் என்றால் என்னவென்பதும் புரிய வேண்டும். எந்த நோயையும், எதிர்வினையையும், எந்த உடல் – மன பாதிப்பையும் உருவாக்காத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவுகள் என்று ஏற்றுக் கொள்ளலாமா? என்றால், அது முடியாது. எந்த தீய எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்றாலும், உடலுக்கு எந்த நன்மையையும் வழங்காத உணவை எதற்காக உட்கொள்ள

Read More
ஆரோக்கியம்

எந்தச் சத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்

எந்தச் சத்துக்கு என்ன சாப்பிட வேண்டும். ஒரு ஏழைப் பெண் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதோ வெறும் கஞ்சி, நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி கஞ்சியில் இருப்பது வெறும் கார்போஹைட்ரேட். ஒரு கர்ப்பமுற்ற ஏழைப் பெண்ணின் உடலுக்கு.. 1. குழந்தையை வயிற்றில் உருவாக்க 2. குழந்தையை வயிற்றில் வளர்க்க 3. அந்த குழந்தையின் உடலில் உறுப்புகளை உருவாக்க 4. வயிற்றில் இருக்கும் குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்க தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைத்தன? ஒரு குழந்தை உருவாக கால்சியம்,

Read More
நோய்கள்

எதை சாப்பிட்டால் நோய்கள் குணமாகும்?

எதை சாப்பிட்டால் நோய்கள் குணமாகும்? எதைச் சாப்பிட்டால் அந்த நோய் குணமாகும்? எதைச் சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். மேலும் சிலர், அந்த சத்து உருவாக எதைச் சாப்பிட வேண்டும்? இந்த சத்து தேவையென்றால் எதைச் சாப்பிட வேண்டும்? என்று கேட்பார்கள். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில். என்ன சாப்பிடலாம் என்று தெரிந்துக் கொள்வதை விட எந்த உணவாக இருந்தாலும், அதை எவ்வாறு முறையாகச் சாப்பிடுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். எந்த

Read More
நோய்கள்

நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள்

நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள். நீரிழிவு நோயாளிகளின் உடலில் புண் உருவானால் அது குணமாகத் தாமதமாகும். சிலருக்கு புண் பெரிதாகவும், ஆழமாகவும், புண்ணைச் சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப்பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்ணை குணப்படுத்த உதவும் சில வழிமுறைகள். 1. புண் ஆறுவதற்கு சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியம் அதனால் புன்னை மூடவோ கட்டுப்போடவோ கூடாது. புண்

Read More
மருத்துவம்

மருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள்

தலைப்புகள் மருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள். மருத்துவர்கள் மத்தியிலும், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் மத்தியிலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும், நோய்களைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். குணப்படுத்த முடியாத நோய்கள் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று சில நோய்களை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அந்த நோய்களைக் கண்டவர்கள், அவற்றை உண்மையிலேயே குணப்படுத்த முடியாது என்று நம்பிக்கை கொண்டு அந்த பயத்தினாலே பல இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் இறந்துவிடுகிறார்கள். உண்மையில்

Read More
வாழ்க்கை

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்களா?

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்களா? வாழ்வதற்காக இந்த பூமிக்கு வரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் வாழ்க்கையை வாழ்வதில்லை என்பது எனது அபிப்பிராயம். ஒரு உணவகத்தில் உணவை உட்கொள்ள அமர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளாமல் பக்கத்து மேசையில் இருப்பவர் உண்பதை வேடிக்கை பார்ப்பதைப் போன்று, பிற மனிதர்களின் வாழ்க்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், மற்றவர்களைப் போன்று வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டும் பெரும்பாலானோர் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். இந்த பூமி, ஆன்மாக்கள் தன்னை

Read More
வாழ்க்கை

பதினெட்டாம் நூற்றாண்டில் நாகரிகம் அறிமுகமானது

பதினெட்டாம் நூற்றாண்டில் நாகரிகம் அறிமுகமானது. உலகின் பெரும்பாலான மனிதர்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான் விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மனிதர்களாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஆங்கிலேயர்களின் நம்பிக்கை. இவ்வாறு ஆங்கிலேயர்கள் நம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சி செய்த அத்தனை நாடுகளிலும் பள்ளிகளில் பாடமாக்கி மனிதர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு கதை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் ஒரு மகன் தன் தாயிடம்

Read More