Month: March 2024

Month: March 2024
மின்னூல்

ஔவையார் நூல்கள்: மூதுரை

கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. மூதுரை நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கோல் என வேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். 1 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்நீர் மேல் எழுத்துக்கு நேர். 2 இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்இன்னா அளவில் இனியவும்-இன்னாதநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமேஆளில்லா மங்கைக்

Read More
மின்னூல்

ஔவையார் நூல்கள்: நல்வழி

கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குசங்கத் தமிழ் மூன்றும் தா நூல் புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவைமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்தீதொழிய நன்மை செயல். 1 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்பட்டாங்கில் உள்ள படி. 2 இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றேஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுகஉண்டாயின் உண்டாகும்

Read More
மின்னூல்

ஔவையார் நூல்கள்: கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். 8. ஏவா மக்கள் மூவா மருந்து. 9. ஐயம் புகினும்

Read More
மின்னூல்

ஔவையார் நூல்கள்: ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது இகழ்ச்சி. 9. ஐயம் இட்டு உண். 10. ஒப்புரவு ஒழுகு. 11. ஓதுவது ஒழியேல். 12. ஔவியம் பேசேல். 13. அஃகம் சுருக்கேல்.   உயிர்மெய்

Read More
வாழ்க்கை

ஆதி காலத்து தமிழக மனிதர்கள்

ஆதி காலத்து தமிழக மனிதர்கள். அடர்ந்து செழித்த மலைத்தொடர், அதற்கு அலங்காரமாக வானை எட்டிப் பிடிக்கும் மரங்கள். அந்த மலைத் தொடரின் ஓரத்தில் பல்வகையான விலங்குகள் கூடி வாழும் அமைதியான காடு. அதன் கரையில் காட்டு விலங்குகளுடன் மனிதர்கள் பங்கிட்டுக் கொள்ளும் மெல்லிய சலசலப்புடன் நகரும் நதி. அவற்றின் நடுவில் பச்சை பசேலென படர்ந்த புல்வெளி. அந்த நதிக்கும் காட்டுக்கும் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மனித குடியிருப்பு. இந்த ரம்மியமான சூழ்நிலையில், தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களும் தங்களுக்குள்

Read More
வாழ்க்கை

கூடி வாழ்வதற்காக வழங்கப்பட்டது தான் இந்த பூவுலகம்

மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், என இறைவனின் சிருஷ்டியில் உதித்த அத்தனை உயிரினங்களும் அன்பாகவும் அமைதியாகவும் கூடி வாழ்வதற்காக வழங்கப்பட்டது தான் இந்த பூவுலகம். அத்தனை உயிரினங்களும் ஒன்று கூடி அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து. இந்த பூவுலகம் தான் சொர்க்கமாக இருக்குமோ? என்று வியக்கும் வகையில் இருக்க வேண்டிய பூமி, இது தான் நரகமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மனித இனத்தின் வாழ்க்கை தடம்மாறிச் சென்றுவிட்டது. அன்பும் கருணையும் நிறையப் பெற்ற மனித

Read More
வாழ்க்கை

மனித வாழ்க்கை பரமபதம் விளையாட்டுக்கு ஒப்பானது

மனித வாழ்க்கை பரமபத விளையாட்டுக்கு ஒப்பானது. அதில் ஏற்றம், இறக்கம், இரண்டுமே சகஜமானது. கீழே இருப்பவர்கள் முன்னேறி செல்வதும், மேலே உள்ளவர்கள் கீழே இறங்குவதும், இங்கு இயல்பாக நடப்பவை. அவை இந்த விளையாட்டின் ஒரு அங்கம். ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சி நிற்பவர்கள் ஆட்டத்தைத் தொடங்குவதில்லை. வாழ்க்கையில் வெற்றி தோல்விகளுக்கு அஞ்சி நிற்பவர்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை. பரமபத ஆட்டத்தில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு பல ஏணிகள் உதவியாக இருக்கும், அந்த ஏணிகளை நோக்கி நமது காயை நகர்த்திச்

Read More
மனம்

மனதோடு பேசலாம் ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்

மனதோடு பேசலாம் ரகசியங்களை அறிந்து கொள்ளலாம். மனதுடன் பேசவும், மனதிடம் இருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கும் ஒரு எளிய வழிமுறை. மனிதர்களின் இடையூறு இல்லாத ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையைப் பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்கத் தொடங்குங்கள். நீங்கள் சுவாசிப்பதைக் கவனியுங்கள். உங்கள் மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதைக் கவனியுங்கள். உடலின் உள்ளே அந்த காற்று எங்கெல்லாம் பிரயாணம் செய்கிறது

Read More
பொது

பதில் மற்றும் விடை என்ன வித்தியாசம்?

பதில் மற்றும் விடை என்ன வித்தியாசம்? ஒரே பொருளைத் தருவதைப் போன்ற தோற்றம் கொண்ட பல வார்த்தைகள் தமிழில் உள்ளன. வெளித்தோற்றத்திற்கு ஒரே பொருளைக் கொண்டவை போன்று தோன்றினாலும், உண்மையில் அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான பொருட்கள் இருக்கும். உதாரணத்துக்கு, நண்பன், தோழன், கூட்டாளி, சினேகிதன், போன்ற வார்த்தைகள் தோற்றத்தில் ஒரே பொருளைக் கொண்டவை போன்று தெரிந்தாலும் இவற்றின் பொருட்கள் வேற்றுமைகள் உள்ளன. இவை வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட, பலதரப்பட்ட நட்பை குறிக்கப் பயன்படும் சொற்களாகும். இவற்றைப் போலவே

Read More
நோய்கள்

வைரஸ் காய்ச்சல் உருவாவதற்குக் காரணம் என்ன?

வைரஸ் காய்ச்சல் உருவாவதற்குக் காரணம் என்ன? குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் காய்ச்சல் நோய்க்கான அறிகுறியாகவும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடலின் குறைகளைச் சரி செய்யவும், உடலின் கழிவுகளையும் கிருமிகளையும் வெளியேற்றவும் உருவாகிறது. இந்த கட்டுரையில் கிருமிகளினால் உருவாகும் காய்ச்சலை பற்றிப் பார்ப்போம். மனித உடலில் இருக்கும் பெரும்பான்மையான கிருமிகள் மனித உடலால் சுயமாகவே உருவாக்கப்பட்டவை. இந்த கிருமிகள் உடலின் தேவைக்காக உடல் சுயமாக உருவாக்கியவை. இந்தக் கிருமிகள்

Read More