Month: September 2023

Month: September 2023
வாழ்க்கை

ஜாதகம் ஜோசியம் என்பது என்ன?

ஜாதகம் ஜோசியம் என்பது என்ன? சூரியன் மனிதனின் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது, நிலா மனிதனின் மனதிற்கு ஆற்றலை வழங்குகிறது. இதைப்போல் எந்தெந்த கிரகம் மனிதனின் எந்தெந்த உறுப்புக்கும் இயக்கத்திற்கும் ஆற்றலை வழங்குகிறது என்ற கணிதத்தின் அடிப்படையில் ஜோசியம் உருவானது. ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் அவன் இயக்கத்தை பாதிக்கக் கூடிய கிரகங்கள் எந்தெந்த திசையில் இருக்கின்றன என்ற வானியலின் அடிப்படையில் ஜாதகம் உருவானது. கிரகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கலாம், அவற்றை ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து

Read More
ஆண்கள்

ஆண்மை வீரியம் சரியாக இருக்கிறதா?

ஆண்மை வீரியம் சரியாக இருக்கிறதா? ஆண்களுக்கு “Morning Wood” என்று அழைக்கப்படும் காலையில் எழுந்திருக்கும் போது சுயமாக உண்டாகும் விறைப்புத்தன்மை இருந்தால் ஆண்மை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். மாதத்திற்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது காலையில் விறைப்புத்தன்மை உருவாகவில்லை என்றால் ஆண்மை குறைந்து இருக்கிறது என்று அர்த்தம். “பேரீச்சம்பழம்” “முருங்கை இலை” போன்ற இரும்புச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால் ஆண்மை வீரியம் அதிகரிக்கும்.

Read More
வீட்டு மருத்துவம்

ஆண்மை வீரியம் அதிகரிக்கும் உணவு

ஆண்மை வீரியம் அதிகரிக்கும் உணவு ஆண்மை வீரியம் அதிகரிக்க, பாதம், பிஸ்தா, வால்நட், போன்ற பருப்பு வகைகளை தேனும் பேரீச்சம்பழமும் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும் . பின்னர் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பேரீச்சை பழமும் சில பருப்பும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை வீரியமும், விந்து உற்பத்தியும் அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகும் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். தேவைப்பட்டால் இரண்டு வேலையும் சாப்பிடலாம். இவை ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும் ஆனாலும் தேனில் கலப்படம் இருக்கும்

Read More
வாழ்க்கை

நாம் செய்த உதவிகளுக்கான பலன் எவ்வாறு நமக்குக் கிடைக்கும்?

நாம் செய்த உதவிகளுக்கான பலன் எவ்வாறு நமக்குக் கிடைக்கும்? நாம் ஒருவருக்குச் செய்த உதவிக்கான பலனை, உதவிப் பெற்றவிடமிருந்தே எதிர்பார்க்க முடியாது. உதவி செய்வது மட்டுமே நமது கடமை, அதன் பலன், எப்போது, எவ்வாறு, எவரிடம் இருந்து, திரும்ப நமக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் செய்த ஒவ்வொரு உதவிக்கும் நிச்சயமாக பலன் கிடைக்கும். நமக்குத் தேவைப்படும் போது, சரியான நேரத்தில் நாம் செய்த உதவிகளின் பலன்கள் நமக்குத் தேவையான வடிவில் திரும்ப வரும்.

Read More
வாழ்க்கை

பெரியார் – சிறியார் என்பவர்கள் யார்?

பெரியார் – சிறியார் என்பவர்கள் யார்? பெரியார் – சிறியார் என்ற சொற்கள் வயதைக் குறிப்பிடுபவை அல்ல. அவை மனிதர்களின் தரத்தையும் தகுதியையும் குறிக்கும் சொற்களாகும். பெரியார் என்பவர் எந்த விசயத்தையும் சிந்தித்து ஆராய்ந்து செய்பவர். சிறியார் என்பவர் எந்த விசயத்தையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்பவர். ஒரு விஷயத்தை முழுதாக கற்றுக் கொள்ளாமல் அரைகுறையாக மனம் போன போக்கில் செய்பவர்கள்; எந்த விசயத்திலும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைத்தான் “சிறியார் இட்ட வெள்ளாமை, விளைந்தாலும்

Read More
உடல்

உட்கொண்டவற்றின் வாடை சிறுநீரில் வருவது ஏன்?

உட்கொண்டவற்றின் வாடை சிறுநீரில் வருவது ஏன்? சில உணவுகளையும், பானங்களையும், பொருட்களையும் உட்கொண்டவுடன் சிறுநீரில் அதன் வாடை இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பொருள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, உடலுக்கு தீங்கானவை, அல்லது அவற்றை ஜீரணிக்க உடலுக்குச் சற்று சிரமமாக இருக்கிறது என்று அர்த்தம்.

Read More
ஆன்மீக காணொளி

இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடம் ஆனால் அனைவரும் மாணவர்கள் அல்ல

இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடம் ஆனால் அனைவரும் மாணவர்கள் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமும் படிப்பும் உள்ளது. இந்த உலகில் அனைவருக்கும் ஒரு பாத்திரம் உள்ளது.

Read More
பெண்கள்

சிறுமிகளுக்கு மாதவிடாய் கோளாறு உருவாவது ஏன்?

சிறுமிகளுக்கு மாதவிடாய் கோளாறு உருவாவது ஏன்? இன்றைய காலகட்டத்தில் எல்லா சிறுமிகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள். குடும்பம், பெற்றோர்கள், எதிர்காலம், பள்ளிப் பாடம், பரீட்சை, வீட்டுப் பாடம், என்று பல விஷயங்களை எண்ணிப் பயப்படுகிறார்கள். அச்ச உணர்வு அதிகமாக இருக்கும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் மாதவிடாய் கோளாறுகள் உருவாக்கும்.

Read More
ஆண்கள்

ஆண்மை வீரியத்திற்கு உகந்த உணவு வகைகள்

ஆண்மை வீரியத்திற்கு உகந்த உணவு வகைகள். ஆண்மை வீரியத்திற்கு என்று சிறப்பாக எந்த உணவும் சாப்பிடத் தேவையில்லை. தினசரி சாப்பிடும் உணவே போதுமானது. தினசரி உண்ணும் உணவை பொறுமையாகவும், நிதானமாகவும், மென்று விழுங்க வேண்டும், அப்போதுதான் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். உடலின் சத்தை அதிகரிக்க, பழங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மேலும் இரவில் விரைவாக உறங்க வேண்டும். இவற்றை செய்தாலே ஆண்மை வீரியம் தானா க அதிகரிக்கும்.

Read More
ஆரோக்கிய காணொளி

சிறுநீர் நாற்றம் வீசுவது ஏன்?

சிறுநீர் நாற்றம் வீசுவது ஏன்? வெளியே சிறுநீர் நாரினால் உடலின் உள்ளே சுத்தமாகிறது அர்த்தம். இதற்கு மருத்துவம் செய்வது ஆபத்து.

Read More