பாட்ச் மலர் மருத்துவம் – 4
பாட்ச் மலர் மருத்துவம் – 4 Bach Flower Remedy – பாட்ச் மலர் மருத்துவம்Arulmoorthi – Salem | +91 99942 13645
பாட்ச் மலர் மருத்துவம் – 4 Bach Flower Remedy – பாட்ச் மலர் மருத்துவம்Arulmoorthi – Salem | +91 99942 13645
வாகனத்தில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருள் வாகனம் வைத்திருக்கும் நபர்கள் பெரும்பாலும் அதில் வாசனைத் திரவியங்களைத் தொங்க விட்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிக்கும் அத்தனை நேரமும் சுவாசம் மூலமாக அதன் வாசனையும், அந்த வாசனைப் பொருளில் கலந்திருக்கும் ரசாயனங்களும் அந்த வாகனத்தில் பயணிக்கும் நபர்களின் உடலுக்குள்ளும் செல்கின்றன. எதிலிருந்து செய்யப்படுகிறது என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது எதுவும் தெரியாமல் வாசனை வருகிறது என்று ஒரே காரணத்திற்காக வாகனத்தில் தொங்க விட்டு அதில் கலந்து இருக்கும் அத்தனை ரசாயனங்களையும் மனித உடலுக்குள்
எதற்காக மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்? ஒரு மரம் சிறிய செடியாக இருக்கும் போது எளிதாக காற்றுக்கும் மழைக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் பலியாகிவிடுகிறது. அதே செடி காற்று மழை வெயில் என்று பல்வேறு காலநிலை மாற்றங்களுக்கும் பழக்கப்படும் போது, அதன் வேர் ஆழமாகப் பதிந்து மண்ணை இருக்கப் பற்றிக் கொள்கிறது. அதன் பின்னர் உண்டாகும் எந்த ஒரு இயற்கை மாற்றத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமை மரத்துக்கு உருவாகிவிடுகிறது. அந்த உதாரணத்தைப் போன்றே ஆன்மாக்களை மேம்படுத்தும் பயிற்சி காலமாக இந்த
Bach Flower Remedy – பாட்ச் மலர் மருத்துவம்7 சக்கரங்களுக்கு 7 மலர் மருந்துகள்7 flower remedies for 7 chakras
ரெய்கி ஆற்றல் பயிற்சிகள். ரெய்கி ஆற்றலின் வீரியத்தையும் அதிகரிக்கும் பயிற்சிகள். உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சில பயிற்சிகள். 1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (energy ball) உருவாக்க வேண்டும். 2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனித்து உணர வேண்டும். 3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும். 4. இயற்கையிலும் நம்மைச்
மனதின் தன்மைகள் – கனவும், நினைவும், மனமும், வாழ்க்கையும் மனம் எவ்வாறு உடலையும் வாழ்க்கையையும் பாதிக்கிறது.மனதின் உதவியுடன் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது.
பாட்ச் மலர் மருத்துவம் -2 Bach Flower Remedy -2Impatiens Glandulifera – (Himalayan Balsam)இம்பேஷன்ஸ்
காதில் கேட்பதனால் உருவாகும் பாதிப்புகள். சிலர் நாயையோ, பூனையையோ, எலியையோ, பல்லியையோ, அல்லது கரப்பான் பூச்சியையோ, கண்டால் பயந்து நடுங்குவார்கள். அந்த உயிரினங்களால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் உண்டாகாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் அவற்றுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இருந்திருக்காது, இருந்தும் பயப்படுவார்கள். அவர்கள் சிறு வயதாக இருந்தபோது பெரியவர்களிடமிருந்து செவி வழியாக கேள்விப்பட்ட அந்த உயிரினங்களைப் பற்றிய செய்திகளோ, அந்த உயிரினங்களைக் கண்டு பெரியவர்கள் பயந்த நிகழ்வுகளோ அவர்களின் மனதில் பதிந்து அச்சத்தை உருவாக்குகின்றன.
Bach Flower Remedy – பாட்ச் மலர் மருத்துவம் – 1குழந்தைகளுக்கு பிறவியிலேயே உருவாகக் கூடிய மன பாதிப்புகள். மனிதர்களின் ஐந்து வகையான மனப்பதிப்புகள்.
அறிவாளிக்கும், புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்? அறிவாளி என்பவர் தான் கற்றுக்கொண்ட விடயங்களைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கக் கூடியவர். புத்திசாலி என்பவர் புதிய விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்.