Month: May 2023

Month: May 2023
ரெய்கி

ரெய்கி தீட்சையும் அதன் பிரதிபலிப்பும்

ரெய்கி தீட்சையும் அதன் பிரதிபலிப்பும். ரெய்கி தீட்சை பெறுபவர்களின், உடலும், மனமும், ஆற்றலும் வெவ்வேறாக இருப்பதால், தீட்சைக்கு பிந்தைய உணர்வும் வெளிப்பாடும் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கும். ஒரு சிலர் தீட்சையை எளிதாக அப்போதே உணர்ந்து கொள்வார்கள். ஒரு சிலர் தீட்சைக்கு முன்பாக, தீட்சைக்குப் பின்பாக என்ற வித்தியாசத்தை உணர்வார்கள். ஒரு சிலரால் தீட்சைக்குப் பிறகு சில நாட்களில் உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும், உண்டாகும் மாற்றங்களை உணர முடியும். ஒரு சிலரால் உணர முடியாமல் போகலாம். ரெய்கி

Read More
மனம்

மனதால் உருவாகும் நோய்களின் உதாரணங்கள்

மனதால் உருவாகும் நோய்களின் உதாரணங்கள். ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உருவாகும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தால், மழையில் நனைந்தால் காய்ச்சல் உருவாகும். இதே விளைவுதான் குளத்தில் குளித்தால் சளி பிடிக்கும், மண்ணில் விளையாடினால் புண்கள் உருவாகும் போன்ற நம்பிக்கைகளுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கு மட்டும் அவ்வாறு நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதைப்போலவே வயதானால் கண் பார்வை குறையும், கேட்கும் திறன் குறையும், மூட்டு வலி உருவாகும், முதுகில்

Read More
ஆரோக்கியம்

நிம்மதியான தூக்கம் பெறுவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும்

நிம்மதியான தூக்கம் பெறுவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் இவற்றைப் பின்பற்றுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சிறுநீர் மற்றும் மலத்தை வெளியேற்றிவிட வேண்டும். அடுத்ததாக உடலின் வெளிப்புறங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரால் மூன்று முறை முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். சோப்பு, கிரீம் எதையும் பயன்படுத்த வேண்டாம். இரு உள்ளங்கைகளிலும் தண்ணீரை அள்ளி அந்தத் தண்ணீரில் கண்களைத் திறந்து பார்த்து, கண் விழிகளை கழுவிக்கொள்ள வேண்டும். விரல்களைத் தண்ணீரில் நனைத்து அந்த விரல்களைக் கொண்டு காதுகளைத் தூய்மை படுத்த

Read More
மனம்

மனதில் தேங்கும் உணர்ச்சிகள்

மனதில் தேங்கும் உணர்ச்சிகள். மனதில் தேங்கும் உணர்ச்சிகளால் உருவாகக்கூடிய தொந்தரவுகள். மனித மனதினில் தேங்கக்கூடிய ஒவ்வொரு எதிர்மறை உணர்ச்சியும் உடலில் சில பாதிப்புகளை உருவாக்கக்கூடும். மனதில் உணர்ச்சிகள் தோன்றுவதும் பின் மறைவதும் மனித இயல்புதான்; ஆனால் தோன்றிய உணர்ச்சிகள் மறையாமல் மனதிலேயே தேக்கம் கொள்ளும்போதும்; பல நாட்களுக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் தோன்றும் போதும்; அவை உடலின் உறுப்புகளைப் பாதித்து, நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உடலின் பகுதிகளும் உணர்ச்சிகள் பாதிக்கும் உறுப்புகள்

Read More
காதலி கவிதை

நினைவுகள்

நினைவுகள் நெருப்பினைத்தழுவிய நினைவுகள்இன்றும் என்மனதின் தழும்பாக அந்த உஷ்ணம்துடிப்பு, பரிசம்ரோஜா இதழினும்மென்மையானஉன் கழுத்தில்உறவாடிய அந்த சிலநிமிடங்கள் வருடங்கள்பல கழிந்தும்நெஞ்சில் பசுமையாகமணக்கிறது

Read More
காதலி கவிதை

காதலோ காமமோ

காதலோ காமமோ காதலோ காமமோஉனக்காக ஒரு உயிர்பிரிந்தது உன் தேநீர்க்கோப்பையில் ஒருஈயின் மரணம் உன் அழகில்மயங்கி விழுந்ததோ உன் எச்சில் ருசிக்கண்டுமூர்ச்சையானதோதெரியவில்லை எனக்கு அந்த ஈயின் மீதுகொஞ்சம் பொறாமைஎனக்கு முன் உன்இதழ் சுவைக் கண்டதே உன் இதழின்சுவைக் கண்டால் நானும்மூர்ச்சையாவேனோ

Read More
Makhluk Halus

Makhluk halus khayalan yang menakutkan manusia

Makhluk halus khayalan yang menakutkan manusia. Manusia mempunyai sebuah kelebihan atau keistimewaan, iaitu kebolehan untuk menarik apa yang dia inginkan. Apabila seorang manusia kerap berfikir tentang sesuatu atau kerap menonton, mendengar, membaca atau berbual tentang sesuatu perkara; Mindanya akan menghantar pesanan berkaitan perkara tersebut ke alam semulajadi. Pada masa yang sama mindanya akan mencari perkara-perkara

Read More
மனம்

மனம் எதையும் மறப்பதில்லை

மனம் எதையும் மறப்பதில்லை. மனதின் நினைவாற்றலைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை, காலப் போக்கில் அதை மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள் – உறவினர்கள் மூலமாகவோ, உங்களுக்குக் கிடைக்கலாம்; அல்லது ஏதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த

Read More
வாழ்க்கை

மனிதர்களின் துன்பங்களும் அவற்றுக்கான தீர்வுகளும்

மனிதர்களின் துன்பங்களும் அவற்றுக்கான தீர்வுகளும் இந்தப் பூமியில் துன்பங்களை அனுபவம் செய்யாத மனிதர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு சோதனை மற்றும் பயிற்சிக் களமாக இருப்பதனால்; பெயர், புகழ், மற்றும் செல்வத்தை, நிறைவாகப் பெற்றவர்கள் முதல் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாதவர்கள் வரையில், அனைவருக்கும் ஏதாவது ஒரு அளவில் துன்பம் இருக்கும். பிறந்து வளர்ந்த சூழ்நிலையும், வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களும், அனுபவங்களும், ஒரு மனிதன் தன் வாழ்க்கையை என்னவாக பார்க்கிறான் என்பதைத்

Read More
ரெய்கி

ரெய்கி தீட்சை பெற்ற பிறகு உண்டாகும் மாற்றங்கள்

தீட்சை பெற்ற மாணவர்கள் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளில், ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றையோ அனுபவம் செய்யலாம்.

Read More