Month: April 2023

Month: April 2023
வாழ்க்கை

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும். மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான். உலக வாழ்க்கை என்பது உயிர்களுக்கு பயிற்சியாகவும் பாடமாகவும் இருப்பதினால் புழு பூச்சி முதல் மனிதர்கள் வரையில் எல்லா உயிரினங்களுக்கும் இன்ப துன்ப அனுபவங்கள் நிச்சயமாக இருக்கும். வாழ்நாளில் இன்ப துன்பங்களை அனுபவம் செய்யாத மனிதர்கள் என்று இந்த இவ்வுலகில் யாரும் இருந்ததில்லை இனி இருக்கவும் மாட்டார்கள். மண்ணும் கழிவும் கலந்து பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் தங்கம் நெருப்பால் சுடப்பட்டு, சுத்தியால் தட்டப்பட்டு நகையாக வடிவம்

Read More
காதலி கவிதை

பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகி உலகத்து அழகிகளைவாய்பிளந்துவேடிக்கை பார்த்துப்பழகிய நான் பிரபஞ்ச அழகியாகஉன்னைக் கண்ட பிறகுவாயை மூடிக் கொண்டேன் மனதைத் திறந்து வைத்தேன்அன்று முதல்காத்திருக்கிறேன்நீ வருவாயென

Read More
தன்முனைப்பு

தரையில் ஓடு, வானில் பறக்கலாம்

தரையில் ஓடு, வானில் பறக்கலாம், விமானம் வானத்தில் பறப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனம், ஆனால் தரையில் பயணிக்காமல் அதனால் வானில் பறக்க முடியாது. தரையில் நகர்ந்துக் கொண்டே இருக்கும் விமானம்தான் சூழ்நிலை அமையும் போது வானில் பறக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். நான் வானில் பறக்க மட்டுமே செய்வேன், தரையில் ஊர்ந்து செல்ல மாட்டேன் எனும் விமானம் எந்தக் காலத்திலும் வானில் பறப்பதில்லை. வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளைப் புரிந்துகொண்டு, அனைத்தையும் கடந்து பயணத்தைத் தொடரும் மனிதர்கள்தான் தனக்கு உரிய நேரம்

Read More
காதல் கவிதை

காதல்

காதல் விரும்பிய பெண்ணுடன்இணைந்து வாழ்வதுமட்டுமா காதல் அவளுக்கு ஒருசிறப்பான வாழ்க்கைஅமையுமென்றால் அவளை விட்டுவிலகுவதும் காதலில்தானே சேரும்

Read More
தன்முனைப்பு

வெற்றியின் சூத்திரம்

வெற்றியின் சூத்திரம். இந்த உலகில் மாபெரும் வெற்றியைக் கண்ட நூறு நபர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வெற்றியானது, வியாபாரம், பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம், மருத்துவம், பொருளியல், கண்டுபிடிப்பு, என்று எந்தத் துறையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள்? அந்த வெற்றியை அடைவதற்கு எந்தப் பாதையை, எந்த ஒழுக்கத்தை பின்பற்றியிருப்பார்கள்? திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு ஓரிரு பாதை தான் இருக்கும். வாகனத்துக்கு ஏற்ப அனுபவமும் கால அவகாசமும் மாறுபடலாம், ஆனால் திருச்சியிலிருந்து சென்னைக்குச்

Read More
மனம்

மன அழுத்தங்களுக்குத் தீர்வுகள்

மன அழுத்தங்களுக்குத் தீர்வுகள். மனித மனதின் உண்மையான குணாதிசயம் அமைதி மட்டும்தான். மனதில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அனைத்தும் வெளி சூழ்நிலைகளால் தூண்டப்படுபவை. மனதில் உருவாகும் இந்த மாற்றங்களுக்கும், தொந்தரவுகளுக்கும், அவற்றை அனுபவிக்கும் மனிதருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை. பிற மனிதர் செய்த தவறுகளையும் பேசிய வார்த்தைகளையும் நினைத்து இவர்கள் வேதனைகளை அனுபவம் செய்கிறார். யாரோ செய்த தவறுகளுக்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். மற்றவர்கள் செய்த செயல்களை

Read More
மனம்

மனிதர்களின் மனம் மற்றும் மூளை

மனிதர்களின் மனம் மற்றும் மூளை. மனிதர்களின் அறுபது விழுக்காடு (60%) மனப்பதிவுகள் குடும்பம், பள்ளிக்கூடம், மற்றும் சமுதாயத்தில் கிடைத்த அனுபவங்களின் மூலமாக உருவாகின்றன. முப்பது விழுக்காடு (30%) மனப்பதிவுகள் சுய இயல்பு மற்றும் தனித்தன்மையின் காரணமாக உருவாகின்றன, இவற்றை புத்திக்கூர்மை என்றும் கூறலாம். பத்து விழுக்காடு (10%) மனப்பதிவுகளை பிரபஞ்ச அறிவு அல்லது பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கின்றன வழிகாட்டுதல் என்று கூறலாம். மனிதர்களின் மனதையும் மூளையையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக ஒரு அனுபவம் எனக்கு அமைந்தது. நான்

Read More
காதலி கவிதை

நீயும் நானும்

நீயும் நானும் தெளிந்த வானம்நகரும் மேகம்குளிர்ந்த காற்றுஅதன் கீழ் அழகியபச்சை மலைத்தொடர்எங்கும் மரங்கள்எங்கும் பசுமை கண்ணைப் பறிக்கும்குளிர்ந்த நதி ஒன்றுவளைவும் நெளிவும்கூடிய கன்னியாகஅன்னநடையில்வலம் வருகிறது அவற்றின் நடுவேஒரு செம்மண் வீடுஅந்த சிறிய வீட்டில்நீயும் நானும்நானும் நீயும்நாமும்…

Read More
மனம்

மனதில் துன்பங்கள் உருவாகக் காரணங்கள்

மனக்குழப்பம் உருவாகக் காரணங்கள் மனதில் துன்பங்கள், மனக்குழப்பம், வேதனை, கவலை, உருவாகக் காரணங்கள். இந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் ஒரு மனிதன் சுயமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரை எதிர்பார்த்தோ, சார்ந்தோ, வாழப் பழக்கப் பட்டிருக்கிறார்கள். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், முதலாளி, கல்வி, செல்வம், வேலை, தொழில், சாதி, மதம், கடவுள், என்று எதையோ ஒன்றைச் சார்ந்து வாழவே மனிதர்கள் பழக்கப் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருந்த மனிதர்களோ விசயங்களோ அவர்களுக்குத்

Read More
மனம்

மனச்சோர்வு உருவாகக் காரணங்கள்

மனச்சோர்வு உருவாகக் காரணங்கள். மனச்சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும் என்னால் இயலாது அல்லது என்னால் இயலவில்லை என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது. இதுவும் ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தால் உருவாகும் உணர்வுதான். சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, எனக்கு அது இயலவில்லை, எனக்கு அந்தத் திறமை இல்லை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு மனச்சோர்வு அடைகிறார்கள். நான் எதைச் செய்தாலும் அது சரியாக நடப்பதில்லை. நான் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி

Read More