Month: August 2021

Month: August 2021
தன்முனைப்பு

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று – பலசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்வாடித் துன்பமிக உழன்று – பிறர்வாடப் பலசெயல்கள் செய்து – நரைகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போலே – நான்வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவைநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனிஎன்னைப் புதியவுயி ராக்கி – எனக்கேதுங் கவலையறச் செய்து –

Read More
கோவிட்-19

தடுப்பூசிகள் எதனால் ஆபத்தை விளைவிக்கின்றன

தடுப்பூசிகள் எதனால் ஆபத்தை விளைவிக்கின்றன? தடுப்பூசிகளால் உபாதைகளும் மரணங்களும் ஏற்படுவதற்கு அந்தத் தடுப்பூசிகளில் கலக்கப்படும் இரசாயனங்களும் தாதுக்களும் மற்ற வேதியியல் கூறுகளும் முக்கிய காரணியாக இருக்கின்றன. தடுப்பூசிகளில் கலக்கப்படுபவை: 1. குறிப்பிட்ட நோய் தொடர்புடைய கிருமிகள், அல்லது குறிப்பிட்ட நோயை உருவாக்கக்கூடிய நோய்க் கிருமிகளின் சில கூறுகள். 2. சில இரசாயனங்கள், தாதுக்கள், நிணநீர்கள். 3. கலக்கப்படும் கிருமிகள் பல்கிப் பெருகாமல் கட்டுப்படுத்த சில இரசாயனங்கள். 4. அந்தக் கிருமிகளிலிருந்து புதிய கிருமிகளும் விசக் கூறுகளும் உருவாகாமல்

Read More
கோவிட்-19

கோவிட்-19 தடுப்பூசியும் உண்டாகும் பாதிப்புகளும்

கோவிட்-19 தடுப்பூசியும் உண்டாகும் பாதிப்புகளும். கோவிட்டிற்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பிறகு பலர் பலவகையான உடல் உபாதைகளுக்கு ஆளானதையும், மரணம் அடைந்ததையும் நாம் செய்தித்தாள்களிலும் இணையப் பக்கங்களிலும் பார்க்கின்றோம். அவ்வளவு ஏன் நம்மைச் சுற்றிக் கூட பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கலாம். உலக சுகாதார அமைச்சும், தடுப்பூசி நிறுவனங்களும், மருத்துவர்களும், அரசாங்கங்களும், கோவிட்டிற்கான தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிரச்சாரம் செய்யும் போது, பல உபாதைகளும் மரணங்களும் உண்டாவது ஏன்? கோவிட் தடுப்பூசிகளினால் உண்டான பாதிப்புகளுக்கும் மரணங்களுக்கும் இன்று வரையில்

Read More
ஆரோக்கியம்

தடுப்பூசியின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள

தடுப்பூசியின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப் படவில்லை. ஆனாலும் சில நாட்டு அரசாங்கங்கள், சில சலுகைகளையும், சட்டதிட்டங்களையும் காட்டி, மேலும் பொது மக்களுக்கு சில இடைஞ்சல்களை உருவாக்கி, தடுப்பூசிகளை தங்களின் மக்கள் மீது மறைமுகமாகத் திணிக்கிறார்கள். கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே வியாபாரம் செய்யலாம், வியாபார தளங்களுக்குள் நுழையலாம், கல்லூரிகளுக்குத் திரும்பலாம், பள்ளிக்கூடம் செல்லலாம், ஊர் விட்டு ஊர் நாடு விட்டு நாடு செல்லலாம்,

Read More