நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
தேடிச் சோறுநிதந் தின்று – பலசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்வாடித் துன்பமிக உழன்று – பிறர்வாடப் பலசெயல்கள் செய்து – நரைகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போலே – நான்வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவைநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனிஎன்னைப் புதியவுயி ராக்கி – எனக்கேதுங் கவலையறச் செய்து –