கொரோனாவையும் கிருமிகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை
கொரோனாவையும் கிருமிகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை உலகம் முழுவதும் கொரோனா உண்டாக்கிய பீதி. கொரோனாவையும் கிருமிகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை. உண்மைகளை உணர்ந்துகொள்ளுங்கள்.
கொரோனாவையும் கிருமிகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை உலகம் முழுவதும் கொரோனா உண்டாக்கிய பீதி. கொரோனாவையும் கிருமிகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை. உண்மைகளை உணர்ந்துகொள்ளுங்கள்.
மிகவோ உசுய் அவர்கள், தனது மாணவர்கள் அனைவருடனும் அன்பாகவும் பரிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தனது மாணவர்களுக்கு சில வாழ்க்கை நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளை வாங்க வேண்டும், கிரிப்டோ கரன்சிகளின் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நல்ல எக்ஸ்சேஞ்கள் மூலமாக கிரிப்டோ கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம். கிரிப்டோ கரன்சிகளை வாங்க விருப்பமுள்ளவர்கள் முதலில் சில விஷயங்களை செய்து கிரிப்டோ என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும்.
கிரிப்டோ நாணயங்களை வாங்காதீர்கள். சில நாடுகளின் நாணயங்களை வேறு சில நாடுகளில் மாற்ற முடியாது. சில நாணயம் மாற்றும் இடங்களில் சில நாடுகளின் நாணயங்கள் வாங்க மறுக்கிறார்கள் அல்லது சந்தை விலையை விடவும் குறைவாக வாங்குகிறார்கள். இந்த நிலைக்குக் காரணம் சில நாடுகளின் நாணயங்களுக்கு நிலையான சந்தை மதிப்பு கிடையாது மேலும் அவற்றின் விலை எந்த நேரத்திலும் வழக்கத்துக்கு மாறாக குறைந்துவிடக் கூடும். சட்டப் பூர்வமான ஒரு நாட்டின் அரசாங்கம் வெளியிடும் நாணயங்களுக்கே மதிப்பில்லாமல் போகும் போது
சிறிய முதலீட்டில் லாபம் தரக்கூடிய கிரிப்டோ நாணயங்கள். முதலீட்டுக்காக கிரிப்டோ நாணயங்களை வாங்க விரும்புபவர்கள், பிட்காயின், எத்திரியம், போன்ற அதிக விலையுடைய நாணயங்களைத் தான் வாங்க வேண்டும் என்று பெரும்பாலும் எண்ணுகிறார்கள், விரும்புகிறார்கள். விலை அதிகரித்த அல்லது பிரபல்யமான நாணயங்களை வாங்கினால் தான் லாபம் கிடைக்கும் என்று பலர் எண்ணுகிறார்கள் இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். கிரிப்டோ நாணயங்களின் லாபம் என்பது, பங்குச் சந்தையை ஒத்ததாகும். நாம் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதையும், எந்த நாணயத்தை வாங்குகிறோம்
நியூ நார்மல் என்பது என்ன? இந்த ஆண்டின் தொடக்கம் முதலாக நியூ நார்மல் (New Normal) என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். மலேசியாவில் நான் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பார்த்தது ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் நுழைவாயிலில் தான். “இனி நாம் நியூ நார்மலுக்கு மாற வேண்டும், புதிய கட்டுப்பாட்டு வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள வேண்டும்” என்று அங்கே ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் நான் முதன் முதலில் கேள்விப்பட்டது நடிகர் கமல்ஹாசன் அவர்கள்