உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய அவசியமில்லை, அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த முடியும்
ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் உடலின் உறுப்புகளை வெட்டுவதோ அவற்றை நீக்குவதோ எந்த நோய்க்கும் தீர்வாகாது. இந்த உலகில் குணப்படுத்தக்கூடிய மருத்துவம் இல்லாத நோயே இருக்காது; ஆனால் மருத்துவம் செய்ய தெரியாத மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தவறான மருத்துவர்களிடம் சிக்கி சீரழிந்தவர்கள் அதிகம். எந்த நோய் தோன்றினாலும் அந்த நோயை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தை நாடுங்கள். ஆறு மாதங்களுக்குள் நோய்கள் குணமாக தொண்டங்கவில்லை என்றால் வேறு மருத்துவ முறைகளை நாடுங்கள். ஒரே மருத்துவரையோ மருத்துவ முறையையோ நம்பி
குழந்தைகளுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் எவ்வாறு மலர் மருத்துவம் பயன்தருகிறது?
குழந்தைகளுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் எவ்வாறு மலர் மருத்துவம் பயன்தருகிறது?
கோவிட்-19 அச்சம் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை
கோவிட்-19 அச்சம் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை. இன்று கோவிட்-19, கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற அச்சம் உலகம் முழுவதும் இருக்கிறது. அந்த அச்சத்தினால் பல்லாயிரம் நபர்கள் மாண்டுவிட்டார்கள். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, இவைதான் கிருமித்தொற்றின் அறிகுறிகளாம். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, இவை எப்போதும் காலம் காலமாக இருந்துவரும் தொந்தரவுகள் தானே? இவற்றைத் தடுக்க, கட்டுப்படுத்த மருத்துவம் செய்து மனிதர்கள் மாண்டுபோவது வழக்கம் தானே? கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவும் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு,