திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 941
குறள் 941மிகினும் குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. குறளின் உரைபசியின் அளவைவிட மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. குறளின் விளக்கம்திருவள்ளுவர் காலத்தில் சித்த மருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால், திருவள்ளுவர் சித்த மருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்யக் கூடும் என்பதனால் சித்த மருத்துவர்கள் என்று