திருக்குறள் கூறும் மருத்துவம் அறிமுகம்
திருக்குறள் கூறும் மருத்துவம் அதிகாரம்: மருந்துகுறள்கள்: 10விளக்க உரை: ராஜா முகமது காசிம் திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், ஆரோக்கியமாக வாழ சில ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் எளிய வழிமுறைகளையும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். நோய்களுக்கு தீர்வைத் தேடி பல மருத்துவர்களை நாடும் நாம், திருவள்ளுவர் நோய்களையும் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பற்றி என்ன கூறுகிறார் என்பதை கவனிக்க தவறிவிட்டோம். மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர்